கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

பெண் உரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 4,460
 

 “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?” “இன்றைக்குத்தான்…

ஜடை பில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 3,293
 

 பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த…

குளிர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 3,197
 

 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம். அழகு சிரித்தபடியே…

உள்ளத்தில் முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 2,964
 

 நவராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வாங்கிச் சேர்த்தார்கள் பெண்மணிகள். குழந்தைகளுக்குத்தான் எத்தனை குதூகலம்! நாளுக்கு…

கொள்ளையோ கொள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 2,763
 

 காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத்…

அவள் குறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 10,309
 

 ‘உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!’ என்று வேடிக்கையாகப் பேசினாள்…

உள்ளும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 9,521
 

 கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல்…

குழலின் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 4,152
 

 மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி…

கீரைத் தண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 8,758
 

 புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு…

தாயும் கன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 7,583
 

 கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன்…