கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

89 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கு பிணக்கு புண்ணாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,521
 

 முட்டாள்? மாத்ஸ், சயின்ஸ் வராட்டி பள்ளிப் படிப்பை விட்டுட்டியா? சரி இப்போ என்ன பண்ற? வனஜா எங்க ஊருப் பொண்ணு…

இப்படியும் ஒரு தந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,500
 

 எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர்….

நாயும் பொன்னும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 5,457
 

 இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள்….

மகன் வீட்டு விசேஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 11,808
 

 அடேயப்பா மகன் வீட்டை பார்த்து மலைத்து போய் நின்றார் பெரியவர் கதிரேசன். பக்கத்தில் இருந்த அவர் மனைவியிடம் எம்மாம் பெரிய…

இரண்டு பாபிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 4,769
 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இருள் கவியவில்லை இன்னும்… நாகரிகப் பெருநகரம்…

பவளக் கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 4,835
 

 ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான…

வழி விடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 5,172
 

 உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை…

சிங் விட்ட சவால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 40,911
 

 நானும், ரகுவும் டெல்லியில் ஒரு ‘இன்டர்வியூ’வை முடித்துக் கொண்டு புது டில்லிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.’இன்டர்வியூ ஆசீஸை’ விட்டு வெளியே…

மழையில் நனையும் பூனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 4,656
 

 “இன்னும் ரெண்டு வாரத்திற்குள்ளே பணத்தை எண்ணிக் கீழே வைக்கலே, நீ, உன்னோட அம்மா அப்பா எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான்”…

நிறைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 6,828
 

 எதோ கிருமியாம். ஊரெல்லாம் பரவுதாம். தொட்ட பரவுமாம். நெருங்கி நின்னா பரவுமாம்.உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி நாடு நாடா சுத்துபவனெல்லாம்…