கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 16, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 13,768
 

 “சார்…, உங்கள ஓவர்பெல் அடிச்சதும் ‘கரஸ்பாண்டண்ட்’ பாத்துட்டு போவ சொன்னாரு சார்..,” ‘ஓ ஏ’ சொல்லிவிட்டு சென்றதிலிருந்து அன்பரசனின் உடலும்…

நல்ல விஷயங்கள் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 10,652
 

 அக்கா போன் சேய்தாள்! ” நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து…

நான் செய்தது சரியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 25,966
 

 அந்த போஸ்டல் டிவிஷனில் சூப்பரின்டெண்டன்ட் ஆகப் பொறுப்பு எடுத்து ஒரு மாதம் ஆகியும் என் வேளை பளு என்னவோ குறையவே…

ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 5,614
 

 ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள்….

மனமிருந்தால் எல்லாம் சாத்தியமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 5,321
 

 மலரு என்ற அப்பாவின் குரலை கேட்டவுடன் “ எம்பிராய்டரிங்க் “ வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மலர் தலை நிமிர்ந்து பார்த்தாள் என்னப்பா?…

கண்ணில் படாத காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 14,287
 

 டெலிபோன் மணி அலறியது. சோபாவில் சுகமாகக் கிடந்த கானப் பிரியனின் மனம் பதறியது. சில தினங்களாகவே அவருக்கு டெலிபோன் மீது…

பிட்டுக்கு மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 35,657
 

 ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர்…

நுங்கு… நுங்கு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 5,147
 

 மாலை ஐந்து மணி. ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. எனது இரு சக்கர வாகனம்…வாகனங்கள் வரிசையில் கடைசியாக நின்றது. கும்பலாக…

என் பொண்ணு தலை எழுத்தே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 4,476
 

 “ராணீ,நான் உன் கிட்டே எத்தினி தடவை சொல்லி இருக்கேன் கவனமா இருன்னு. நீ இப்படி பண்ணிக்கிட்டு வந்து நின்னா,நான் என்ன…

ருத்ர காளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 17,818
 

 சிதம்பரநாதனுக்கு வயது அறுபத்தி ஒன்பது. இவ்வளவு வயதாகியும் அவரிடம் மாறாத ஒரே வீக்னெஸ் ‘பெண்கள்’. பதினான்கு வயதில் பெண்களைப் பற்றிய…