எண்ண முடியாத யானைகள்!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையாகதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,563
“அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன். “போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன். “போ…
“அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன். “போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன். “போ…
பாடி வந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன……..
மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்: “திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு…
“பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஓடி வந்த சிறுவர்கள். “தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?’ என்றாள் ஓளவை….
ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஓவியம். பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி…
தொண்டைமான் ஓளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்: “அரசே!…
“விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன்…
“வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்” “கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.” புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன்…
“வாரும் புலவரே, வாரும்” என்றார் கபிலர். வந்த புலவரோ “புலவர் திலகமே வணக்கம்” என்றார். “வந்த காரியம் யாது?” “பாரெல்லாம்…
ஒரு காவடித் தண்டு. அதன் ஒரு முனையில் பதலை தொங்குகிறது. மற்றொரு முனையில் குடமுழா தொங்குகிறது. அந்தக் காவடித் தண்டைத்…