கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நீரிழிவை நீக்கும் ஆராய்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,203
 

 கார்த்திகேயனும் குமாரசிங்காவும் கொழும்பில் உயிரி வேதியியலில் ஆரய்ச்சி செய்பவர்கள் .கார்த்திகேயனின் சொந்த ஊர் நல்லூர் யாழ்ப்பாணம். குமாரசிங்கா பிறந்த இடம்…

மருத்துவ மனிதர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 7,419
 

 நள்ளிரவு தாண்டிய நேரம்..குடியாத்தம் அரசு மருத்துவமனை.. நான் கிளம்புகிறேன், சீஃப் டாக்டர் வந்தாங்கன்னா சொல்லுங்கள், நான் காலையிலே வருகிறேன், என்று…

மழை பெய்யுது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 7,398
 

 இரவெல்லாம் கண்விழித்து அட்டூழியம் செய்துவிட்டு, அதிகாலையில் நித்திரைக்குச் சென்ற சிறு குழந்தை போல திருச்சி மாநகரம் அமைதியாய் இருந்தது. சூரியன்…

ஆத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 87,354
 

 ” நள்ளிரவு 11.35 மணி. பேய் பிசாசுகள் நடமாட இன்னும் 25 நிமிடங்கள் இருகிறது. அதுவரை நீங்கள் என்னுடன் இணைந்திருங்கள்….

அவசரப்படாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 5,610
 

 கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை….

அஞ்சு ஸ்பூன் உப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 14,548
 

 கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு…

அடிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,585
 

 உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள்….

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 15,695
 

 அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள். ” ஏன்டா. .! சென்னையில்…

தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 42,667
 

 மூனு வருஷம் எட்டாம் வகுப்பில் பெயில் ஆன கண்ணன் இப்போது மறுபடியும் அதே பள்ளி கூடத்தில் சேர்ந்து எட்டாவதே படித்து…

தேன்நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 4,566
 

 என்னுடைய பெயர் சம்யுக்தா. வயது இருபத்திமூன்று. சொந்த ஊர் திம்மராஜபுரம். பாளையங்கோட்டையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். வேலைக்கு செல்லும் ஆர்வம்…