கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 19, 2019

9 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 7,214
 

 இன்றைய நகர வாழ்க்கை பெரியோர்களுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும்தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. படிப்பு, படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள்…

செவலைப்பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 8,887
 

 செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது…

ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 25,667
 

 வழக்கம் போல் அவள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகள். அது வழியே அவனைப் பார்ப்பது அவள் வழக்கம். ஜன்னல்…

புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 7,152
 

 யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன்…

சிலர் இப்படியும் காப்பாற்றுவார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,816
 

 என் பையனை அடிச்சவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாத்தான் போவான். அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார் அவள் கணவர்….

ஓரகத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 5,940
 

 கரண் வீடே களை கட்டி இருந்தது. மாவிலை தோரணம்,மாக்கோலம் இடப்பட்டிருந்தது, திருமணமாகி கரண்-சித்ரா தம்பதியர், வீட்டிற்க்கு வரும் நாள் இன்று….

துறவு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 5,233
 

 அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில்…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 5,103
 

 அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 அந்த நேரம் பார்த்து காயத்திரி ஒரு கைலே காய்கறியும்,ஒரு கைலே மளிகை சாமானையும்…

மானசீகத் தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,106
 

 (இதற்கு முந்தைய ‘பஞ்சாயத்துக் கூட்டம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தது…