அக்கறை – ஒரு பக்கக் கதை
கதையாசிரியர்: கே.எம்.சம்சுதீன்கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,693
ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் நுழைந்தான் ராகவன். சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் கட்…! மைத்துனன் மாதவன்தான்…
ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் நுழைந்தான் ராகவன். சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் கட்…! மைத்துனன் மாதவன்தான்…
கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, ‘நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும். அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர்…
”அம்மனுக்கு அர்ச்சனை பண்ணின குங்குமத்தை இட்டுக்கம்மா!’ – மருமகள் ரேவதியிடம் அன்பாகச் சொன்னாள் பார்வதி ”வேண்டாம் அத்தை…வியர்வையில் அழிஞ்சுடும் ஸ்டிக்கர்…
காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய்….
தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக…
நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு. அப்படியே கிடைத்தாலும்…
புதிதாகக் கட்டப்போகும் வீட்டின் பிளானைப்பற்றி, ஓய்வு பெற்ற கட்டிட இன்ஜினியர் சபேசனோடு விவாதித்துக் கொண்டிருந்தான் வேணு. ”எனக்கும் மனைவிக்கும் தனி…
நந்தினி எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்றிருந்தாள். வெளியே அழைத்துச் சென்றாலும் அதே சிடுசிடு. படுக்கையிலும் அதே. புரிந்தது. தனிக்குடித்தனத்திற்கு. … “அம்மா…
நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று…
அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டது ஜெகனை உறுத்திற்று. மணியைப் பார்த்தான்….