கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 16, 2018

9 கதைகள் கிடைத்துள்ளன.

கர்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 7,274
 

 அந்த வழக்கறிஞரின் பெயர் பிரேமநாதன். பணத்தைக்கண்டால் நியாயம் அநியாயம் பிரித்தறியும் பகுத்தறிவை இழப்பான். பணத்தை கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொலைகாரனையும் நிரபராதியாக்கி…

வை-பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 27,470
 

 ”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த…

பட்டணமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 5,593
 

 இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர…

பலூன் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 6,455
 

 ஞாயிற்றுக்கிழமை புது வீட்டுக்கு மாறியிருந்தார்கள், ரங்கநாதன், மாலினி தம்பதியினர். கூடவே, மாமனார், மாமியார், மைத்துனன் ராகவ்மற்றும் குழந்தை ப்ரியா. கடந்த…

குலச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,152
 

 ‘ஆற்றங்கரை மேட்டினிலே….அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை’…காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய…தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு….

அவன் சட்டையில் இவன் மண்டை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 18,115
 

 ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி…

சீதாயனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 72,908
 

 அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை…

சொந்த தொழிலில் அரசியல் வேண்டாமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 3,674
 

 உணவகத்தில் “இங்கு அரசியல் பேசாதீர்கள்” என்ற அறிவிப்பு பலகை முன்னால் நாங்கள் கூட்டாக ஆரம்பிக்கும் தொழிலுக்கு எனக்கு பிடித்த எங்கள்…

படுக்கை அழுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 6,066
 

 சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும்போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி ! மனைவி…