கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2018

80 கதைகள் கிடைத்துள்ளன.

விடியலை நோக்கி

கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,901
 

 அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக “யா அல்லாஹ்,…

அவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,132
 

 அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில்…

இரவும் இசையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 17,124
 

 யாரும் இல்லாத இரவு. துணைக்கு நிலவும் இல்லாத அமாவாசை இரவு. ஓடும் நதி அப்படியே அசைவன்றி நின்றால்? அது போல்…

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 11,466
 

 அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள்,…

விமுக்தா – மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 53,614
 

 **தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது** பதினான்கு வருட வனவாசத்தை, பல…

பொன்குடமும் மண்குடமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 11,090
 

 ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப்பார்கள். பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு…

கிருபாகரனின் டைரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 16,362
 

 இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன்….

தேவியின் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 6,139
 

 அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா…

எனக்கு எப்படி……?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 5,775
 

 இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும்…

இம்பல்ஸிவ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 6,268
 

 குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு. சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி…