கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2017

60 கதைகள் கிடைத்துள்ளன.

இரவில் தட்டப்பட்ட கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 10,514
 

 இரவு 9:10 இரண்டு பேர் வெகுநேரமாக எதையோ விவாதிப்பதை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கவனித்தார். அது எந்த நேரமும் கைகலப்பாக மாறும்போல…

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,437
 

 தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக…

ஆகாயக் குஞ்சுகள்

கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 8,207
 

 மெல்லிய ஈரமான தாய்லாந்து பாங்கொக் விமான நிலையமானது மாதுளம் பழ முத்துகள் போல அழகாக இருந்தது. குளிரூட்டிகளின் ஈரக் காற்று…

தந்தை சொல்மிக்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 11,642
 

 நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை…

உப்புக்காத்தும் நீலபுறாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,012
 

 வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு…

“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,854
 

 அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு…

விலகுமோ வன்மம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,654
 

 தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு…

உயிரெழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,693
 

 குடிசை வீட்டு பெண் ஆனாலும் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டாள், வினோதினி… அப்பா ரத்தினம் குப்பை அள்ளும் தொழிலாளி அம்மா…

வீணாகலாமா வீணை…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,671
 

 லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில்…

அம்மாவும் மாமியாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 11,493
 

 எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள்…