கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 20, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

கூல வாணிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,843
 

 பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும்…

தோல்வியில் பிறக்கிறது வெற்றி!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,759
 

 வெற்றிவேல் சவுதி அரேபியா செல்வதற்காக விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தான். அவனை வழி அனுப்ப வந்திருந்த அவன் அத்தை பையன்…

கடவுள் சொன்ன ரகசியம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,478
 

  கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற…

இரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,445
 

 குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில்…

கோவை மலைக்குயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,809
 

 ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று வழக்கத்தில் உண்டு. அதுபோலத்தான் இந்த உலகில் வாழும் எந்த…

சதுரத்தின் விளிம்பில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,571
 

 மனோகர் நிறைய குடித்திருந்தான்.ஆனாலும் தள்ளாட்டமில்லாத நடை.அவனது இடது கை ஆட்காட்டி விரலை பிடித்தபடி நடைபயின்ற அழகான ஐந்து வயது பெண்…

நீர் வளையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 8,612
 

 தோளைத்தட்டி யாரோ உசிப்பியது போலிருந்தது. பதறியவாறு எழுந்து உட்கார்ந்ததும் புறவுலகின் வெளித்தோற்றத்தை உடனடியாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சிம்னி விளக்கிலிருந்து…

வீட்டுக்கு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 5,921
 

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும்…

குட்டையைப் பிரித்த மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 13,248
 

 மதியூரில் ஒரு பெரிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையின் ஒரு புறத்தில் மீன்கள் வசித்துவந்தன. மற்றொரு புறத்தில் வயதான தவளை…

கானல்நீர்க் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,986
 

 என் பெயர் கதிரேசன். வயது 23. எல்.ஐ.ஸி யின் திருநெல்வேலி ஜங்க்ஷன் பிராஞ்சில் புதிதாகச் சேர்ந்துள்ளேன். சொந்தஊர் மதுரை. பாளையங்கோட்டையில்…