கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 12, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

அல்ட்ராமேன் சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 11,048
 

 சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின்…

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 15,179
 

 வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே…

ஒரு இண்டர்வியூவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 12,860
 

 அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு வந்த ஏழெட்டுப் பெண்களும் அவர்களோடு என் மகள் லதாவும் வரிசையாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்….

சித்திரச் சாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 7,954
 

 வெகு நாள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை என் விரல்கள் அழுத்தியது. எவ்வளவோ காலமாகியும் அந்த எண் மனதிலிருந்து உதிர்ந்து…

மாற்றுவழி…

கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 9,543
 

 யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது…

தடைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,008
 

 மருமகப்பிள்ளைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடமிருந்து வாங்கினாள்.அதிலிருந்த..விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறுபிராயம் தொட்டு ..A/L வரையிலும்…

வெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,290
 

 அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர்…

சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 5,886
 

 எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர்….

காவல் நிலையம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 5,807
 

 “ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! ” பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான்…

புரிதலுடன் பிரிவோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 5,714
 

 தன்கூட வேலைசெய்யும் சுதாகரின் பண்பும், அமைதியும் பவானிக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் குறித்த நேரத்தில் முடித்துவிடும் அவனின் வேகமும், விவேகமும்…