கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 8, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 12,939
 

 மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார்….

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 8,641
 

 நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த…

எதிர்பாராதது

கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 8,920
 

 “”அம்மா, நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியா” என்றான் சங்கரன். அவன் குரலில் கோபம் இல்லாவிட்டாலும், கெஞ்சல் இருந்தது…

கொண்டாடப்படாத காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 14,858
 

 (நான் காதலிக்கவில்லை என்ற சொல்பவர்கள் உண்டு ஆனால் காதலின் ஸ்பரிசம் அறியாதவர்கள் மனிதர்களாய் இருக்க முடியாது.இது மறைந்து போன ஒரு…

பாட்டி….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,646
 

 காலை மணி 10. கோடை சூரியனின் கொடூர வெயில். எதிர்ரெதிரே மருத்துவமனை, காவல் நிலையம். காவல் நிலைய ஓரம் .பிரதானசாலையிலிருந்து…

கருவறை வாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,252
 

 நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக…

விதி சதி செய்து விட்டது மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 4,947
 

 மழை தூரிக் கொண்டிருந்தது.காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதிசந்திரா, அவர் கணவர் தில்லையும்…என ‘பியரன்…

எங்கே போகிறான்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,488
 

 மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு…

தோழிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 5,981
 

 சுமதிக்கு இருபத்தியாறு வயது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவருடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள்….