கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 10, 2017

9 கதைகள் கிடைத்துள்ளன.

மோகத்தைத் தாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 10,776
 

 ‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது…

சங்கிலிக் கண்ணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 8,663
 

 மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி…

அப்பாவின் நண்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,136
 

 எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில்…

அடி கிஸ்ஸால….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,395
 

 கமலியும், விவேக்கும் அழகான நல்ல ஜோடி. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணமாயிற்று. ஜாதகம் பார்த்து மிகவும் முறையாக நடத்தி…

எல்லைக்கோட்டின் எல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 6,780
 

 எழுதியவர்: ஆஷாபூர்ணா தேவி எல்லாரும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டார்கள். கடைசியில் சதிநாத் தாமே இரண்டாம் மாடிக்கு ஏறி வந்து கடுமையான குரலில்…

2C –பஸ் ரூட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 6,470
 

 கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO…

திகடசக்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 22,388
 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் ‘எரிக்ஸன்’. முந்திய…

தப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 11,140
 

 மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை….

முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 6,342
 

 சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும் ஒரளவிற்கு…