கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணெதிரே தோன்றினாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,467
 

 மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 9,990
 

 “வாய்நிறைய பல்லாக வரவேற்பதில், வெங்கட்டுவை மிஞ்சி அந்த ஏரியாவில் யாருமே இல்லை. போஸ்ட்மேன் முதற்கொண்டு, கேஸ் டெலிவரி பாய் வரை,தெரிந்தவர்,…

கருப்பு என்னும் காவல்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,694
 

 புறநகர்ப்பகுதியில் புதிதாய் வீடுகட்டிப் போகும் எல்லோருக்கும் இருக்கும் பயம் தான் கண்ணனுக்கும் இருந்தது. அந்தப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது…

வேதாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 8,311
 

 “ஸ்கேன் மத்த டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்காங்க. ரிசல்ட் வந்த பிற்பாடு தான் எதுவும் சொல்ல முடியும். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க….

குதம்பேயின் தந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 21,411
 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாங்கள் நாலு பேரும் வந்து இறங்கினோம்….

‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,233
 

 மும்பையில் ஓடும் ‘எலெக்டிரிக்’ வண்டியில் ‘பிக் பாக்கெட்’ அடித்து பிழைத்து வந்தான் ராஹூல்.அதில் வரும் பணத்தில் ‘ரோந்து’ வரும் போலீஸ்காரர்களுக்கு…

நடிகையின் மரணம்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 14,198
 

 ‘கொலையா தற்கொலையா ? ‘ தலையைப் பிய்த்துக் கொண்டார் – இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன். பத்தடுக்கு மாளிகை. கீழே பூமி அதலபாதாளம்….

முக்கோணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 9,670
 

 மொட்டைமாடி சுவரின் விளிம்பில் சாய்ந்து நின்று குளிரும் காற்றை மல்லிகையின் வாசத்தோடு நாசிக்குள் இழுத்தபோது, தேவகிக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது….

நீளும் பாலையிலும் நிஜமாகும் வேதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 18,167
 

 மனம் முழுக்க உதிரம் கொட்டும் ரணகள வடுக்களுடன் தான் ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின் ரகுவைச் சுகம் விசாரித்துப்…

பள்ளிக்கூடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 7,160
 

 எனக்கு தற்போது வயது அறுபது. நான் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் எனக்குப் படிக்கவே பிடிக்காது. படிப்பு என்றாலே எனக்கு எட்டிக்காய்….