கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவிகளின் ராஜ்யம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 36,439
 

 ”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு…

ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 31,911
 

 “கொரியர்!” குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. “மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?” “ஆமாம்! எதிர் ஃப்ளாட்!…

வெந்து தணிந்த காடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 6,804
 

 பெட்ரூமின் மெல்லிய நைட் லாம்ப் வெளிச்சத்தில் சாருமதி மிகவும் அழகாகத் தெரிந்தாள். அவள் அணிந்திருந்த முக்கால் நைட்டி மாதிரியான சமாசாரம்…

குந்தியின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 119,329
 

 வானத்திலே இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல் இறங்கியதுபோல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச்சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக…

கற்பலங்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 8,804
 

 1 காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக்…

கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 29,112
 

 கிரிக்கெட் விளையாடுவதையும் மறந்து, நாங்கள் வேட்டைக்காரன் மணி சொல்வதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். “ஓருக்கா நான் மலையில தனியா நடந்து…

புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 9,870
 

 முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச்…

அஞ்சுமாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 7,800
 

 மாங்குடி கிட்டாவைய்யரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்க முடியாது. மனுஷர் ரஸிகஸிரோன்மணி. ஆளும் பார்க்க ரொம்பப் பிரமாதமாக இருப்பார். ஸ்நான…

கச்சத்தீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 5,916
 

 1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும்…

குழந்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 8,081
 

 நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற…