கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2016

100 கதைகள் கிடைத்துள்ளன.

ரேங்க் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 14,125
 

 “என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?” இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள்…

குடுமி ஆட்டம்!

கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 23,011
 

 ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப்…

கடவுள் வந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 19,548
 

 மூன்று நாட்களாக கடும் சுரம். நான்கு மணி நேரதிற்கு ஒரு முறை மாத்திரையால் கட்டுப் பட்டது இப்போது முன்னேறி ஏழு…

வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 9,766
 

 புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி…

இன உணர்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 8,301
 

 இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது…

சாகப் பிடிக்காதவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 59,216
 

 என்ன இருந்தாலும் தாம்பரம்னா தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம்…

பிறந்த நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 12,870
 

 வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. “ஹேப்பி பர்த் டே டு…

கண் கெட்டப் பிறகு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 7,516
 

 “அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை”. அன்றலர்ந்த ரோஜா மலர் போல எப்போதுமே புத்துணர்ச்சியுடன்…

கழுதைக்கும் கற்பூர வாசனைதெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 5,008
 

 எலே, இந்தக் கழுதய ஏமாத்தனும்னு நினைக்கிறானா? பிச்சுப்புடுவேன் பிச்சு!, நீ போய் அவன இழுத்தாம்லே, பணத்தை வாங்கிட்டு இந்தா அந்தா’னுட்டு…

முதியோர் இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 8,867
 

 சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட்…