கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

126 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னக்கிளி ஏன் எஸ்தர் ஆனாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,411
 

 ஒரு வாரம் கழித்து ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் கவனத்தைக் கவர்ந்தது அங்கும் இங்குமாக இரைந்து கிடந்த காகிதக் குப்பைகளும் நிரம்பி…

எல்லாம் மாயை தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,492
 

 அந்த வங்கி மேலாளர் வீட்டு முன்புற ஹாலில் ‘மெத்…மெத.;.’தென்ற சோபாவில் அமர்ந்திருந்த சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. ‘ச்சை…இன்னொருத்தர் வீட்டில் வந்து…இப்படிக் காத்துக்…

குரங்குகளுடன் ஒரு மதியம்

கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,804
 

 எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…!…

கணவனைத் தேடிய கல்யாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 33,908
 

 “இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி…

இரு கடிதங்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,921
 

 பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று…

பரத்தை உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,179
 

 செந்தில்குமாருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது. கடந்த மார்ச் மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரில் வசிக்கிறார். மிகவும் வசதியானவர். இந்த…

நேர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 8,927
 

 மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக்…

அந்த ஒரு இரவில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 18,709
 

 எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல்,…

பெண் பாவம் பொல்லாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,754
 

 இப்படியும் பழி வாங்க முடியுமா? இதில் சில பகுதிகள் அருவருப்பைத் தரலாம்… பொருத்துக்கொள்க…. மங்கையர் மென்மையானவரே, அதில் சந்தேகமே இல்லை,…

ஞாபகம் வருதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 15,298
 

 வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன்…