கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

126 கதைகள் கிடைத்துள்ளன.

விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,919
 

 டிசம்பர் 31, கி.பி. 2100 ‘உலகமே’ புது நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி…

மனைவியைத் தழுவும்போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 9,001
 

 எப்படியோ லாரிக்காரரைக் கெஞ்சி சாக்கு மூட்டையின் மீது இடம் பிடித்து உட்கார்ந்தான். அவனைப் போல இன்னும் இரண்டு பேர் அந்த…

முதுநிலை மழலையர் இறுதித் தேர்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,992
 

 சரியாக பிற்பகல் 3:40-க்கு பள்ளிப் பேருந்தில் அடுக்கு மாடி வளாக வாசலில் வந்திறங்கும் ஐந்து வயதுப் பேத்தியை நான் வாயிலில்…

கானல் உலகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,654
 

 வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில்…

சைவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 8,776
 

 ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது.அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது….

ஒன்றுக்குள் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,108
 

 காரை ரிவர்ஸ் எடுக்கும் போதுதான் கண்ணாடியில் மனோகரைப் பார்த்தேன். எவ்வளவு நாள் ஆச்சு! இல்லை வருடங்கள் ஆச்சு. காலேஜ் கடைசி…

ராமர்தான் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 7,673
 

 வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து…

பஸ் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 9,315
 

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது…

விரிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,357
 

 அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. இருவரும் நல்ல வசதியான குடும்பம். முதல் ஒருமாதம் உறவினர்கள் ஒருவர்மாற்றி ஒருவர் அவர்களுடன்…

கூலிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 5,641
 

 சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில்…