கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 16, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

பிறழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 13,004
 

 ‘சாப்பிட்டாயா..’ ‘ம்ம்..’ ‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள். ‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா…..

நந்திக்குப் பின் சிவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 7,739
 

 தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம்…

எப்பொழுது…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 10,891
 

 இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி…

நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 9,658
 

 “நல்ல காலம் பொறக்குது … நல்ல காலம் பொறக்குது … இந்த வீட்டு எசமானுக்கு நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!”’…

வாடகை வீடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 11,736
 

 நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது….

சேராத இடம் சேர்ந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 6,842
 

 `தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’ அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’…

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 8,396
 

 அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி…

மாயாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 19,352
 

 வித்யாவுக்கு சமீப காலங்களாக மாயாண்டியை நினைத்து வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனை கடந்த ஒரு வருடமாகப் பார்த்திருந்தாலும் அவன் எப்படிப்…