கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 4, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 16,185
 

 ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில்…

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 8,171
 

 சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும்…

பாவனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 11,754
 

 பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை…

சுத்தமான மனசு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 5,948
 

 ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட்…

நடிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 15,258
 

 இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. ‘நாய்’…

சோழ ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 36,478
 

 மும்முடிச் சோழப் பிரம்மராயர் நிதம்பசூதனியைப் பார்த்தார். அந்த தீபந்தங்களின் ஒளியில் அவளுடைய உக்கிர கோலம் அவருக்குள் உற்சாகம் தந்தது. “தாயே….

கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,674
 

 நம் ஆலயங்களின் அமைப்பில் உள்ள அற்புதங்களை விளக்கும் ​ஆன்மிகம். ​கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்? -​ நம் நாட்டுக்…

பயனுற வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 11,642
 

 ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம்….

மவுன அலறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,967
 

 (கதையில் வரும் சில பகுதிகள் வயது வந்தோர்க்கு மட்டும்) ‘ஹாவ் எ நைஸ் வீக் என்ட் ராம்’ ஆபிஸ் டைபிஸ்ட்…

நாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 5,734
 

 முரளிக்கு வயது இருபத்திநான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால்…