கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2016

69 கதைகள் கிடைத்துள்ளன.

காதலா….? சாதலா..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,418
 

 “என்னமா நீ?? என் மேலே நம்பிக்கை இல்லையா? எல்லா இடத்துக்கும் என் கூடவே வரணுமா? ” கடிந்து பேசிய சுகன்யாவை…

கைக்கு எட்டியது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 8,916
 

 வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும்…

கல்யாணிப் பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,022
 

 டில்லியிலிருந்து சென்னை வந்த நாளா அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள். “ டேய், ஒரு நட நம்ம கிராமத்துக்குப் போய்…

தூளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,257
 

 சவமாய்க் கிடந்த பவானியைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் உறவுப் பெண்கள். சற்றுத் தள்ளி நின்று வாயில் துண்டைத் திணித்துக்…

இதயம் இரும்போ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 5,877
 

 சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்!…

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 25,981
 

 பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்… எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில்…

அந்நியர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 7,282
 

 லண்டன் 1995. சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை…

ரெளத்திரம் பழகாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,705
 

 சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர் இழந்தது…

திரைச்சீலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,748
 

 காலை 8.30 மணி…… “ஏண்டி மீனாட்சி…..வீட்டுக்குள்ளே துணி துவைக்காதேனு இங்க வரும்போதே சொன்னேன்ல” வாயில் பான்பராக்கை குதப்பி புளிச்சென்று செம்மண்…