கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 17, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

பதுங்கு குழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 9,624
 

 அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள்….

யூனிபோர்ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,184
 

 யோதிராணி வீட்டு வேலை செய்பவள். எட்டு வருட‌மாக‌ ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் வேலை செய்யும் வீட்டிலே கணவன்,…

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,802
 

 லண்டன் 1991. பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது….

வெங்காயத் தொக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 17,850
 

 ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் மனைவி “ஏங்க வெங்காயத் தொக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள். என்ன பீடிகை பலமாக…

முகநூல் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,238
 

 “எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன்,…

தாய்ப்பூனை + நான் / 3 பூனைக்குட்டிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 19,054
 

 கடையில் நான் சாமான் வாங்கிக்கொண்டு இருந்த போது யதார்த்தமாக குப்பைத்தொட்டியை பார்த்தேன். குப்பையின் மேலுள்ள ஒருஅட்டைபெட்டியில் சமீபத்தில் பிறந்த மூன்று…

லட்சியக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 5,984
 

 சாரதா சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டதும் சுமதிக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ‘ஏய்..என்னடி சொல்றே…அப்ப உன்னோட லட்சியக் கணவன்…

உயிருக்கு உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,744
 

 எட்டுமாடி ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் உள்ன தீவிர சிகிச்சை பிரிவில்; முப்பத்திநாலாம் நம்பர் கட்டிலில், படுத்திருந்த ஒரு வயோதிப…

கடவுள் வந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,468
 

 சென்னை தியாகராயநகர். திங்கட்கிழமை கிழமை காலை, பதிப்பகம் கிளம்பும் அவசரத்தில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் பூஜையறையில் நுழைந்து அங்கிருந்த சுவாமி படங்களின்…

பிணை வைத்தவன் நெஞ்சம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,746
 

 காலையில் தேநீரை அருந்தியபடி வானொலியில் சூரியன் எப். எம். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கிரியின் ஞாபகம் வந்தது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது…