ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்திகதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 25,357
ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா…