கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2016

60 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு குழந்தையின் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,175
 

 எப்போதும் பரபரப்பாக இருக்கும் ‘தாமு பேன்சி’ கடையில் பம்பரமாய் சுழலும், கார்த்திக்கை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும். காரணம் அவன் சிறுவன்…

நல்லதம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,528
 

 கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல் கேட்டால்…

அம்மாவுக்கு மறுமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 7,978
 

 திடீரன்று கண் விழித்த வசந்தா பக்கத்து அறையில் விளக்கெரிவதை பார்த்தாள். மணி என்ன இருக்கும், கண்ணை கசக்கிவிட்டு எதிரில் உள்ள…

யாழ்ப்பாணத்து டொக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,455
 

 இங்கிலாந்து-1980 இங்கிலாந்தில் எதை நம்பினாலும்,இங்கிலண்ட் நாட்டின் சுவாத்திய நிலையை நம்ப முடியாது. எப்போது மழை பெய்யும் எப்போது பொல்லாத காற்றடிக்கும்…

வளையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 9,240
 

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “நம்ம…

நூற் கண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 9,531
 

 சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால்…

தோட்டியின் பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,102
 

 பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல்…

இல்லாள் இல்லாத இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 7,070
 

 என் மனைவி சரஸ்வதி தூக்கத்தில் இறந்து விட்டாள். அவள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது. அடிக்கடி என்னிடம், “நான் யாருக்கும்…

தேர்த்தச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 14,403
 

 கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து…

பாசறைச் சிங்கம் பகவத்சிங் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,582
 

 நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார். நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது,…