கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

கல்விதான் நமக்கு செல்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 15,853
 

 மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக…

மனம் விட்டு அழட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,213
 

 “கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும் மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும் எழுதினவன் சாகானோ, எழுத்தாணி…

வதந்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,265
 

 சிறுத்தை போன்று சிக்‍கென்று இருந்த அந்த கணேஷ் இன்று பெருத்து கருத்த குட்டியாக மாறியிருக்‍கிறான் என்றால் அதற்குக்‍ காரணம் திருமணம்…

செவிநுகர் கனிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 35,472
 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த…

ச(த)ன்மானம்

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 6,714
 

 நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி…

மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,099
 

 பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது…

அம்மாபிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 7,689
 

 பூங்கோதையினருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு. `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும்…

ஓர் உதயத்தின் அஸ்தமனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 5,877
 

 பிரபல ‘பொன்னி’ வார இதழிலிருந்து தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த கடிதத்தை அவன் அவசரமாகப் பிரித்துப் படித்தான். “அன்புடையீர், வணக்கம்….