கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

மண் குதிரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 27,328
 

 அன்றும் அந்த சம்பவத்தை மந்தாகினி காண நேரிட்டது. குமார் மானேஜரின் தனியறையிலிருந்த தொலை பேசி எண்களை சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர்…

அவசரப் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 29,072
 

 எனது கருப்பு நிற இன்னோவா காரை நுங்கம்பாக்கத்திலிருக்கும் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளப்பினேன். எப்போதும் சாதுவாக காரை இயக்கும் நான்…..

முகாமில் இருப்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,856
 

 கைத்தொலைபேசி தலைமாட்டில் கிணுகிணுத்தது. வலதுகையை போர்வைக்குள்ளால் வெளியேவிட்டு அதைஎடுத்து அழுத்தி, யாரென்று பார்க்காமலேயே காதில்பொருத்தினான் வேந்தன். “என்னடா நித்திரையே…குழப்பிட்டன்போல……” “இல்லதனுக்கா…அப்போத…

வாசகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 20,211
 

 சமீப காலத்தில் பூரணி என்ற எழுத்தாளருடைய சிறுகதைகள் , கவிதைகள் கண்ணியமிக்க வார ,மாத இதழ்களில் பிரசுரமாயின. அந்த பெண்…

மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 14,426
 

 மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில் லக்ஷ்மணனின்…

கணவனே கடவுளாக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,704
 

 “பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன்…

இவரும் அவளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,217
 

 அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக்…

நடிகையின் கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 6,789
 

 பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல…

அழுகை

கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,259
 

 தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப்…

கிருஷ்ணன் பொறந்துட்டான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 12,737
 

 எந்த நேரத்தில் எது நிகழுமோ… என திகில் கலந்த உணர்வுடன் அனைவரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். சிலிண்டர் ஏற்றிவந்த சைக்கிளை ஓரமாக…