கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீரில் புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 7,590
 

 எனது சூழல், மனதில் இறுக்கம், இறுக்கத்தை மீறிய ஒரு நோக்கம். தன்னம்பிக்கை தான் எனது குறிக்கோள். மனதில் குறிக்கோளை சுமப்பது…

இனிமே இப்படித்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 21,879
 

 ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு…

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 25,645
 

 ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான்…

நாளைக்கு இன்னொருத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,241
 

 அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்துகொண்டிருக்கிறாள்.வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த பள்ளங்களை மறைக்க இந்த வயதிலும்…

நாளும் கோயிலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 6,731
 

 ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது. மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”…

தவறும் தண்டணையும்

கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,702
 

 “”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி…

குழந்தைகளைக் கொல்வது எளிது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 12,826
 

 ”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன். என்ன…

நான்காம்முறைப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 13,716
 

 ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர்…

எழுத்தாளன் வியாபாரி ஆகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 6,876
 

 சுரேஷ் இப்பொழுது வலைதள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளராகிவிட்டான்.அவனது கதைகளும் வலைதளத்தில் அடிக்கடி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு…

சாபத் தீயும் தகர்ந்த சாந்தி மனமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,094
 

 முனிவர்கள் வாய் திறந்தால் வரும் சாபமல்ல இது மனிதர்களும் சாபமிடுவார்கள். எப்போது எனில் உயிரின் உருவழிந்து போன நினைவுத் தீ…