கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,415
 

 பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை……

அன்புதான் இன்ப ஊற்று !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 31,693
 

 அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த…

சிறுகதைகள் புனைய சில உத்திகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 25,540
 

 சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன் உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா? ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல்…

இதயத்தைப் பிழிந்த இடியப்ப உரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 10,929
 

 விஜயாவின் எடுபடாத தோற்றுப் போன கறைபட்டகல்யாண வாழ்க்கை காரண,மாக வீழுந்த அடிகளில் இதுவும் ஒன்று முதன் முதாலாகக் கல்யாணமான கனவு…

கைமாத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,791
 

 வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள்…

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 23,334
 

 ‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’ ‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்……

அப்பாவின் சினேகிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 10,489
 

 லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள்….

ராசுக்குட்டியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 6,681
 

 நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள்…

அம்மாவின் மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 10,623
 

 அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த…

நெய்விளக்குத்தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 9,568
 

 திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே…