கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 17, 2015

9 கதைகள் கிடைத்துள்ளன.

முகவரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 10,245
 

 மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக…

சவடால் சந்திரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 7,644
 

 “ஒங்கப்பா செய்துட்டுப் போயிருக்கிற காரியத்தைப் பாத்தியாடா?” தலைவிரிகோலமாகத் தரையில் அமர்ந்திருந்த சாரதா கதறினாள். அவர்கள் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்துவதற்கென்றே அப்பா…

இனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 6,718
 

 இப்பொழுதெல்லாம் கோவையில் வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கட்டிப் போட்டுத் திருடுவது தினசரி நிகழ்ச்சியாகி விட்டது. சனிக்கிழமை இரவு 11…

காணொளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 48,087
 

 பல்கலைக்கழகத்தில் இருந்து இரவிரவாக அடுத்த நாள் பரீட்சைக்கு படித்து முடித்து விட்டு ஒன்பதரை மணியளவில் வீடு செல்லத்தயாரானான் மதன். அந்த…

கொக்‍கிகுமாரும், குண்டர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 26,463
 

 ரவுடிகளுக்‍கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்‍கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான…

எண்ணங்கள் மாறலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 7,890
 

 புதிய படமாதலால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. எனினும், திரைப் படத்தில் மனம் செல்லாது, முந்தைய தினம் தன் பெற்றோர்களுடன் பார்த்துவிட்டு…

செயற்கையாகும் இயற்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 12,833
 

 “விஜய் ப்ளீஸ்….ப்ளீஸ்…..என் செல்லமில்ல, பட்டுல்ல, தங்கமில்ல…..” இன்னைக்கு ஒரு நாள் தான்….. ப்ளீஸ்….. என்று கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்த மதுவிடம்…….இல்லை…..இல்லை…..இல்லை……….

கூண்டில் ஒரு கிளி

கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 10,956
 

 “”எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களுக்கு சம்மதம்னா… நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்.” மாப்பிள்ளையின் தாய் மீனாட்சி சொல்லியதும்…

காணும் முகம் தோறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 13,863
 

 ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது….