கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 4, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சுளா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 11,080
 

 “மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில்…

வன்மச் சுவடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 6,930
 

 வெவ்வேறு சமுகத்தால் ஒதுக்கப்பட்டு, வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் இணையர் (ஜோடி). காதலை வென்று வாழ்க்கையை வெல்லப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு…

வேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 7,112
 

 அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம்…

நஷ்ட ஈடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 9,738
 

 ‘வாழாவெட்டி ‘ என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே,…

கங்கை இன்னும் வற்றி விடவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 10,809
 

 இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று…

காந்தியும் தாத்தாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 7,845
 

 “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட…

மேளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 12,127
 

 “நீ அங்கெல்லாம் போகக்கூடாது’’ “அம்மா, ரெண்டு நாள் லீவுதானே, நான் போயிட்டு வந்துர்றேன்’’ “அதெல்லாம் முடியாது நீ போகக்கூடாதுன்னா கூடாதுதான்’’என்று…

கரடி தலையில் தர்பூசணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 26,591
 

 “நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க…

அது அந்தக்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 16,637
 

 தேதி:2/01/1971 அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள்…

இவ்வளவுதானா ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 17,977
 

 அவன் மிகவும் சந்தோஷத்துடன் குளியலறையில் சீட்டியடித்தவாறு குளித்துக் கொண்டிருந்தான். சந்தோஷத்துக்குக் காரணம் நேற்று ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு வந்த கெமிஸ்ட்…