கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணனின் கணவர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 10,187
 

 நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்’களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது… இன்று…

பறக்க கொஞ்சம் சிறகுகள்…

கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 12,352
 

 லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது. இன்றைக்கு…

ஹாக்சாபிளேடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,981
 

 ”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?” “படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?” “கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்…” –கீழே என் தம்பி…

சாந்தி அக்காவின் ஆவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 12,817
 

 தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை…

சரியான இளிச்சவாயன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 8,995
 

 ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம்,…

நேர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 15,371
 

 கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார…

கடைசியாய் வாங்கியவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 6,681
 

 ”நீங்க இந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க வந்தீங்களா? அல்லது இதைச் சொல்ல வந்தீங்களா?” – மனதுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை…

“மன்னித்துக்கொள்ளுங்கள்” அல்லது “ஸாரி” என்ற ஒரு வார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 6,137
 

 ரவி பேருந்தின் படியில் காலை வைத்து தொங்கியவாறு தலையை கோதிக்கொண்டிருந்தான், அவன் வயதையொத்த மாணவர்கள் அவனுடனே தொங்கிக்கொண்டு வந்தனர். பேருந்து…

ஆலமரத்தின் அடியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 17,303
 

 இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது. தூக்கம் வராது கட்டிலில் புரண்டு…

கதறீனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 8,541
 

 அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப்…