கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2015

60 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே பிரசவத்தில் மூன்று!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,940
 

 எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து…

வீழ்வேனென்று எண்ணாதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,881
 

 மெரினாவில் அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன. பிற்பகல் நேரம். வெயில் பின் உச்சியில் வெல்டு வைத்தது. எதற்கும் சலிக்காமல் காதல்…

அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,352
 

 “சந்திரா… சந்திரா… இங்கே…இங்கே…” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக…

காதல் வந்ததே… காதல் வந்ததே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 28,878
 

 வருடம் 2015 “ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான…

மங்கார்னன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 33,571
 

 சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர்…

கல்யாண வேள்வியும் கறைபட்ட காலடியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,206
 

 தனது கல்யாண வாழ்க்கை மீது, சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக் கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த அந்தச்…

ஷாக் ட்ரீட்மென்ட்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,086
 

 “மெட்ராஸ் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப்போங்கப்பா, உங்க பேரனால ஒரு பிரச்சினை!” அலைபேசியில் மகன் இப்படி சொன்னதற்கு பிறகு, ஒரு நிமிடம்கூட…

அங்குசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,958
 

 “நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்…

ஆயுள்தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,286
 

 ” பெரியவள்….எடியே பெரியவள்…..கூப்பிடுறது கேக்கேல்லையே…..” என் அம்மம்மா “என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு” என்னம்மா “பின்னை…

காலம் செய்த கோலமடி…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 11,110
 

 “அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்.” கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள். ‘எதுக்கு…