கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 20, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கிச்சா என்றொரு ஹீரோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 44,995
 

 நேற்று இரவு 10.30 மணிக்கு கடலைப் பார்த்தபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, தற்கொலை செய்துகொள்ளலாமா என்று…

அழகே அழகே . . . . . தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 10,163
 

 வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப்…

தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 11,712
 

 உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின்…

கடவுளுக்கு ஒரு கருணை மனு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 14,745
 

 பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள்…

பூனைகள் நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 22,673
 

 கோஞ்சி ரயில் நிலையத்தில் சூவோ மார்க்கத்திலிருந்து வரும் அதிவிரைவு ரயிலில் டெங்கோ ஏறினான். பெட்டி காலியாக இருந்தது. அன்றைய தினத்தை…

வீணில்லை அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 8,658
 

 “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!” “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?” `உருவத்தில் பழைய சத்யாதான்….

இச்சி மரம் சொன்ன கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 7,815
 

 தூர்கள் பருத்த இச்சி மரங்கள் தன் தன் ஆளுமை காட்டியும்,ஆகுருதி காட்டி யும்,கிளைவிரித்தும்,இலைகளும்,பூவும் கனியுமாக/ இடமும்வலமுமாய்சேர்த்துமொத்தம்எத்தனைஎனச்சரியாகச்சொல்லமுடியா விட்டாலும் பத்து அல்லது…

மிக அவசரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 7,052
 

 அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான்…

நெஞ்சுக்கொம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 7,943
 

 ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி உயிர் வேட்கை போல உள்ளிருந்து…

ஆறு ஓடிய தடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 7,915
 

 இதுவரையில் மற்றவர்களால் அதிகம் அறியப்படாத எங்களூருக்கு ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் வைஜெயந்தி வந்தார். வழியில் காத்திருந்து அவர்களை வரவேற்றேன். ஆட்டோவை அனுப்பிவிட்டு…