கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2014
நான் எழுதிய சிறு கதை
கதையாசிரியர்: வெ.மகாதேவன்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 9,124
“தமிழ் கற்றதன் முழுமையும், கவி பெற்றதன் பெருமையும்,” அடுத்த வரி எழுதும் முன் தொலைபேசி அழைப்பு வந்தது தமிழ் பாரதிக்கு……
குடியிருந்த கோயில்
கதையாசிரியர்: சுமதி குமார்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,806
குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை…
அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்
கதையாசிரியர்: உதயகுமாரி கிருஷ்ணன்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 11,478
“பண்டைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம்.தங்கள் இனத்தவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை தங்கள் அரசனான கழுகாரை…
ஆறாத மனம்
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 8,217
செந்திலின் அலுவலகம் நாலு மணிக்கு முடிகிறதென்று பெயர்தான். ஆனால், என்னவோ சாமி ஊர்வலம்போல மிக மிக மெதுவாக கார்கள் சாலையில்…
வாக்குச்சாதுர்யம்
கதையாசிரியர்: சரோஜ் நீடின்பன்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,797
அந்த குறுகலான தெருவில், சாலையை ஆக்ரமித்துப் போடப்பட்டிருந்த சிறு கடைகளையும், சாலையின் ஓரத்தில் படுத்திருந்த எருமை மாடுகளையும், அவைகளின் மீது…
அக்கரைப் பச்சை!
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 7,425
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில்தான், தினசரி மாலை நடைப் பயிற்சியை முடித்த பிறகு லலிதாவும், சித்ராவும் உட்கார்ந்து…
காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்…!
கதையாசிரியர்: தி.ஞானசேகரன்கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 9,147
அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான்…