கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

89 கதைகள் கிடைத்துள்ளன.

பருந்தானவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 13,643
 

 இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை…

இளமை இதோ! இதோ!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 9,314
 

 வருடம் 2013 சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர்…

ஒரு மந்திர தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 20,296
 

 ஒரு மாலை அரைகுறையாய் அழுதுகொண்டிருந்தது. வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு துளியிலும் ஒரு தனிமை ஒட்டியிருந்தது. ஏதோ தங்களை முழுதாக நனைத்து…

நேர்மைன்னா என்ன?…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 11,529
 

 “அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு…

வேரில்லா மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 26,716
 

 அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால்…

ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 11,086
 

 கண்ணன் சார் ! உங்களை எம்டி கூப்பிடறார் ! மாணிக்கம் சொல்லிட்டுப் போனான். கதவைத் தட்டிவிட்டுக் கண்ணன் ‘உள்ளே வரலாமா…

பஞ்சு மனசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 8,349
 

 கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு, தூர எறிந்தான் பாலு. பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது….

குறளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 61,579
 

 கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில…

அகமணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 14,134
 

 சுறு சுறுப்பாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் சூறாவளியாக இருக்கும் இவள் தான் அகமணி, இவளது வயது 25 இவளுக்கு, எப்பொழுதும்…

இவர்களும் வேலைக்குப் போகும் பெண்கள் தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 8,088
 

 ஆடி வெள்ளிக்கிழமை! ஆடி வெள்ளிக்கிழமையென்றாலே மைத்ரேயியின் அலுவலகத்தில் பட்டுப்புடவை சீருடைதான். இன்று என்ன புடவை கட்டிக் கொண்டு போவது என்று…