கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 11, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அரிசிச்சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 7,873
 

 பாட்டி, தட்டில் வைத்த களி உருண்டையைப் பார்த்த குமாருக்கு கோபமாக வந்தது. என்ன ஆயா எப்பப் பார்த்தாலும் களியைக் கிண்டிப்போடறே?…

ஒன்றா…. இரண்டா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 11,195
 

 “கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!” டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது….

பெருவிரல்

கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 10,215
 

 பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரமிருக்க ஜன்னலோரத்தில் உட்காந்து பிளாட்பாரக் கடைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தன், அவன் பயணத்துக்காக…

வெய்க்கானம்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 12,353
 

 கிராமத்தின் பெரும் பணக்காரரான முத்து சிறுவயதில் இருந்தே தானம் செய்வதில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. எப்போதும் யார் என்ன…

தி.தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 25,007
 

 புதிதாக வாங்கியிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் விசு. பக்க ஆரம்பத்தில், சிலர் `ஸ்ரீராமஜெயம்` என்று எழுதுவார்கள். வேறு சிலர், விநாயகரைத்…

சனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 28,713
 

 கஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான்….

பறக்க ஆசைப்பட்ட செடியன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 32,104
 

 ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு…

பிளாஸ்டிக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 9,378
 

 விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால்…

நிலைமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 6,434
 

 கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன்….

ஸ்டவ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 15,202
 

 ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது…