கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 3, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 17,979
 

 ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான்….

திருஷ்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 19,972
 

 “போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?” அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். “வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு”…

உழவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 7,948
 

 ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக்…

இரவல் தீர்வுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,581
 

 வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது. ‘மீனாட்சி இன்றைக்கு…

கருணையினால் அல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 7,079
 

 உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள்…

வேப்பம்பூப் பச்சடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,906
 

 ‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் – செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலாற் கூப்புவர்…

சவண்டிக் கொத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 8,893
 

 வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட…

ஆண்மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 8,400
 

 அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு…

கணிதப்புலியும் கடைசி வகுப்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 6,881
 

 ‘ஜரீத் மாஸ்டர்’ என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில்…