கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

109 கதைகள் கிடைத்துள்ளன.

சைக்கிள் டாக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 20,361
 

 அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம் முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே…

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 21,876
 

 கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்….

ஒரு துண்டு வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 22,201
 

 இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார…

எனது மனமார்ந்த நன்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 13,860
 

 என்னுடைய நண்பர் ஒருவர் பத்திரிகாசிரியராக இருக்கிறார். அவருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முன் பின் பார்த்திராத…

அப்பாவும், அவரது டட்சன் 120Y-யும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 9,928
 

 மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்காக அலுவலகம் விட்டு வெளியேறினேன். அலுவலகம் எதிரே இருக்கும் ஒட்டுக்கடையை நோக்கிச் சென்றேன்….

சனி ஊனமான கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 40,253
 

 சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி…

முறையீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 8,387
 

 ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில்…

கலந்த கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 9,530
 

 “வசன், வெளியே என்னடா பண்ற காலங்கத்தாலேயே ? உள்ளே வந்து பல்ல விளக்கி புஸ்தகத்தைக் கையில் எடுக்குறத விட்டுட்டு” தாய்…

எங்கட அப்பா எப்ப வருவார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 7,561
 

 “அப்பா இண்டைக்கு வருவார்!” காலையிலிருந்தே அம்மா இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். கடந்த சில நாட்களாய் இதே பாட்டுத்தான். ‘அப்பாவைக் கண்டவுடனை அழக்கூடாது!…

மாவு மிஷின் தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 10,344
 

 மாவு மிஷினின் சத்தம் காதைப் பிளந்தது. கனகராஜ் தாத்தா பல்லைக் கடித்தபடி மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது….