கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

127 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்கட்டு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,150
 

 இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால்…

நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 8,801
 

 “ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி… உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான்….

பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,253
 

 உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின்…

காகம் எப்படிக் கருப்பானது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 15,995
 

 ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக்…

சால மிகுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 13,995
 

 கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது…

காதல் போயின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 12,362
 

 மல்லா ராவ் மூக்குப் பொடியை உறிஞ்சும் சப்தம் கேட்டவுடனேயே, ரசமான ஒரு விஷயமும் செவிக்கு எட்டும் என்று விரைவில் ஊகித்துக்…

நீ எங்கிருந்து வருகிறாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,126
 

 கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து…

மெழுகுவர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 9,688
 

 “வாடா ரமேஷ், வாடா”, ..என்று வரவேற்றான் கௌதம். “ரம்யா, ரம்யா, யார் வந்திருக்காங்க வந்து பாரேன்” தலையை துவட்டியபடியே சொன்னான்….

ஊதா நிறச் சட்டையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 8,822
 

 காரை நிறுத்தப் பல இடங்கள் காலியாக இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது. அந்த இடத்தில் சூரன் காரை…

ஒரு ராக தேவதையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 13,212
 

 பழைய பெட்டிகளை சிவராமன் குடைந்து கொண்டிருந்தான் . பரணை ஒழிக்க நேர்ந்தபோது கிடைத்த பொக்கிஷம். பூட்டப்பட்டுக் கிடந்த தன் தந்தையின்…