கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

127 கதைகள் கிடைத்துள்ளன.

ஏகலைவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 18,202
 

 காலில் சலங்கை கட்டிக் கொண்டு,ஆடும் பிரமையில் சுபா தன்னை மறந்து நிறையவே கற்றுத் தேறியிருப்பது போல்,இயல்பாகச் சுழன்று சுழன்று நர்த்தனம்…

நீரும்…நெருப்பும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 10,884
 

 1 குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும்,…

இரக்கமற்ற விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 9,410
 

 மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும் குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர்…

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 8,842
 

 ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான்…

உறைந்த கணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 34,664
 

 விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின்…

தொங்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 6,703
 

 விடியக் காலமை கோச்சியிலே அண்ணன் ஊருக்கு வந்திருந்தான். போன மாசம்தான் வந்தவன்.. நேற்றுப் போலிருக்கு! திரும்பவும் வந்துவிட்டான். இந்தப் பக்கம்…

போலீஸ்காரர் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 9,336
 

 ‘தாணாக்காரர் பொண்ணாச்சே,படையப்பாவெல்லாம் ஓசியிலேயேபார்த்திருப்பியே! ‘ என்று குத்திக்காட்டிப் பேசினாள் கூடப்படிக்கும் வனிதா. ‘எங்கப்பாவே இன்னும் பார்க்கலையாம், கடைசீ நாளண்ணைக்காவது காசு…