கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

127 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 13,207
 

 ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக்…

பெரியவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 16,947
 

 கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட, பெருமித்தக் களை…

சிம்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 17,163
 

 பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம். அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம்…

உறுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 6,395
 

 ‘நைட் ஸிஃப்ட்” வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள்…

ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 8,468
 

 அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது. “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு”…

கறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 6,474
 

 “அதெப்படிய்யா! எப்படி அவரை கறை படியாத கரம்னு சொல்லறீங்க? கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க!” வருவாய்த்துறை அமைச்சர் ஆச்சரியப்பட்டார். எல்லோரும்…

இன்வாய்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 6,353
 

 இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை…

ரிஜிஸ்டர் நம்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 14,349
 

 “நான் போயிட்டு வரேன் மா…” எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய். “ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு…

சிவா மற்றும் சிவா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 18,504
 

 சரியாக மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது வாரனாசி எக்ஸ்பிரஸ். 8’ம் பிளாட்பார்மில்…

4 கேங்ஸ்டர்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 17,462
 

 நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த…