கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 30, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

இறைவா ! இது நியாயமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,958
 

 ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி…

கானலில் ஒரு கங்கை வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 24,043
 

 அடி வளவு மாமரத்து நிழலுக்குக் கீழே,தேவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ கலை வழிபாடு செய்ய வந்து நிற்பது போல்…

தயவு செய்து கை போடாதீர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,447
 

 இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான் சற்று ஓய்வாயிருக்கும் – ஓய்வு எனக்கல்ல.. கடைக்குச் சாப்பிட வருபவர்கள் தொகை குறைவாயிருக்கும்…

நெஞ்சில் கனத்துடன் ஓர் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 11,927
 

 வெகு நாட்களுக்கு பிறகு என் நெஞ்சம் கணப்பதை இப்பொது உணர்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம் பயம் சோகம் பிரிவு வரும் நேரங்களில்…

பிணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,672
 

 பிரதான போஸ்ட் ஒஃபீஸ் ஜங்ஷனிலிருந்து இடப்பக்கம் திரும்பி இரு நூறு மீட்டர் தூரம் நேராக… அதோ அந்த மூலையில் ‘உசாவி…

இரண்டாவது சாவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 16,574
 

 சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே…

ஆறும் ஒன்பதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 22,429
 

 வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி…

புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 16,221
 

 அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன….

மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,243
 

 “இவடத்தில துறையடிக்குப் போய், அம்பது ரூபாக்கு என்னெண்டாலும் மீன வாங்கித்து வாங்க!’ என்று ஐம்பது ரூபா நோட்டைக் கணவனிடம் நீட்டினாள்…

அம்மா அம்மாதான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 12,993
 

 தன்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கேட்டைத் திறந்த சண்முகம், ஸ்கூட்டரை உள்ளே தள்ளவும், வீட்டுக்குள் யாரோ விளக்குப் போடவும் சரியாக இருந்தது….