இரயில் பயணங்களில்…
கதையாசிரியர்: சந்திரவதனா செல்வகுமாரன்கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 8,096
அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர்…