கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 11, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 7,713
 

 அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்? – ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு….

மனோதர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 16,255
 

 மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய்…

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 16,548
 

 இன்றைக்காவது வந்திருக்குமா ? அவளிடமிருந்து கடிதம் ! பழகிப் போன ஆஃபீஸ் ! பழகிப் போன அவமதிப்புகள் ! பழகிப்…

தலைப்பிரசவம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 10,535
 

 காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு…

ஒர் ஆணாதிக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 9,279
 

 தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான்…

ஓட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 7,155
 

 பெண்கள் மாத்திரமில்லை, ஆண்களும் … தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல்…

கடத்தல்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 30,501
 

 ரயில் செம்பவாங் ரயில்நிலையத்தில் நின்றபோது தான் அந்தச் சீனன் ஏறினான். காலில் அணிந்திருந்த சப்பாத்து மட்டும் தான் மிகவும் பழையதாக…

வடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 8,429
 

 குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடிதிண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறுதெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது…

சாம்பல் குவியலில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 12,450
 

 காஸினோ தியேட்டர். எண்பத்தி நாலு பைசா டிக்கெட் க்யூ; மேட்னிக்காக… தலைக்கு மேலே வெய்யில் கொளுத்துகிறது. பிளாட் ஃபாரம் சுடுகிறது….

வண்டிற்சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 14,735
 

 1 எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான்….