கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 22, 2013

9 கதைகள் கிடைத்துள்ளன.

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 8,948
 

 கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்ததே தாமதமாகத்தான் என்பதால், புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர இன்னும் தாமதமானது. மற்ற இடங்களுக்கு…

அம்மாவும்… திராட்சைப்பழக்கூடையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,573
 

 நாகம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியதும் அல்லது முடிவெடுத்ததும் என்னால் வரையப்பட்டுக்கொண்டிருந்த ஓவியம் என் கவன ஈர்ப்பிலிருந்து தூரமாகிப்போனது….

மான பங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 12,153
 

 வகுப்புத் தோழன் குண்டனை காலை – அந்தக் கோலத்தில் – கண்டதில் இருந்து நந்தனின் மனம் திக் திக் என்று…

குடிகாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 25,024
 

 கட்டிய கணவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடுவதற்கு ஏன் எந்த கவிஞனுக்கும் மனது வரவில்லை. கட்டிய கணவனை…

ஷெர்லி அப்படித்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 20,944
 

 காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம்…

குரு பெயர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,402
 

 காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி…

அவன் மட்டும் இல்லாதிருந்தால்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,862
 

 கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று. சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள்….

மந்திரக் குவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 22,566
 

 முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை…

மதினிமார்கள் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 21,751
 

 உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத…