கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 9, 2013

9 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,798
 

  வாசலில் இருமல் சத்தம் கேட்டதுமே, ”அப்பா வந்துட்டார்” என்றபடி கூடத்தில் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தினாள் சாரதா. “அப்புவுக்கு…

ஸ்ரீ ராம ஜெயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 10,949
 

 கிரிக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்து வைத்த திருமணம்தான் என்றாலும் இருவருடைய…

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,544
 

 சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. விஜய் நாளை ஊரை விட்டே போகிறான். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது. ஆனால் தூக்கம்…

வாழ்க்கை என்கிற விமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,065
 

 நேரம் பகல் 3:30 மணி. புது டில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் கிளம்பி அரை மணி நேரம்…

புட்டுக்கலவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 7,434
 

 தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு உருப்படுபராக ராமு சித்தப்பா. கால ஓட்டத்தில் முகம் மறந்து போன உருவினராயும், என்னிலிருந்து துடைத்து எறியப்பட்டமனிதராயும்…

புலன்வெளி ஒலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,943
 

 சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என்…

இரைச்சலற்ற வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 11,786
 

 லண்டன் வாழ் மக்களின் சந்தோஷங்கள் வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் சிலரது கால்களில் திரண்டுகொண்டிருந்தன. தேன் கூட்டைக் கலைத்தது போல…

துயர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 17,759
 

 விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது. அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து விட…

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 8,721
 

 வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது…