கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

168 கதைகள் கிடைத்துள்ளன.

வாளியில் பயணம் செய்கிறவன்

கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 12,201
 

 நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது; வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்துகொண்டிருக்கிறது;…

லூக்கா 22:34

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 13,863
 

 ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச்…

துளசி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 10,217
 

 காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் ‘றீங் றீங்’ பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள்…

வீடும் வளவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 8,397
 

 சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து ‘எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா’ என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய்…

பத்ம வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 17,851
 

 ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில்…

தூண்டிலில் சிக்கிய மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 6,309
 

 தங்கமணி : வயது 61 தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை. “என்னங்க! இப்படி…

நட்சத்திர பிம்பங்கள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2013
பார்வையிட்டோர்: 9,026
 

 இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில்…

அனு அப்படித்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 8,457
 

 கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி ‘விர்’ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா…

ராஜேஷின் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 14,269
 

 மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது…

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 7,454
 

 ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது…