கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 28, 2013

19 கதைகள் கிடைத்துள்ளன.

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 6,402
 

 தமிழ்வாணன் மாடியிலிருந்து இறங்கி வருகையிலேயே எதிர் வீட்டு வாசலில் பூஷணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். நல்ல வேளையாக கம்பிகளுக்குப்…

இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 5,900
 

 அருணாசலம் தன் முப்பது வருட உத்தியோக காலத்தில் ஒரு தடவை கூட பயண விடுமுறைச் சலுகையை உபயோகித்ததில்லை. இந்தத் தடவை…

வி. வெளியில் ஒரு குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 17,768
 

 இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலம் மூன்றடுக்கு ராக்கெட்டின் க்ரையோஜெனிக் வீச்சில் அசுர வேகத்தில் வாயு மண்டலத்தைக் கடந்தது. முட்டை வடிவ…

சாமீய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 12,316
 

 மேலாடை இல்லாத பெண்கள். ரத்தீஷ் உற்சாகத்தில் துள்ளினான். அவனைக் கூட்டி வந்தது இமாலயத் தவறு என்பதை தாமு தாமதமாய் உணர்ந்தான்….

பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 10,482
 

 கவி கண்களை அகல விரித்துப் படுத்துக் கிடந்தாள். மின்விசிறி ஸ்ரட் ஸ்ரட் ஸ்ரட் என சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. கண்களை மூடினால்…

புலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 9,305
 

 மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு…

A, B, C அல்லது D

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 11,219
 

 சற்றே அகலமான ரிப்பனைப்போல் நீண்டிருந்த அந்தக் காகிதத்தில், மொத்தம் இருநூறு சிறு வட்டங்கள் இருந்தன. இடது ஓரத்தில், ஒன்றில் தொடங்கி…

மோகனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 14,148
 

 கல்யாணம் என்கிறதே பெண்களின் சமாச்சாரம் என்றுதான் கிரிதரனுக்குத் தோன்றியது. மாலையும் கழுத்துமாய் இப்படி மனம் பொங்கப் பொங்க நிற்கிறதை வாழ்வின்…