கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 15, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

பிறழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 9,936
 

 அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய்…

தலைவருடன் ஒரு நேர்காணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 10,340
 

 தலைவர் என்ன பண்ணிட்டிருக்கிறார் – யார் இப்படி ஃபோன்ல உங்களைப்பத்தி விசாரிச்சாருன்னு சொல்லுங்க. அவள் கேட்டதும், சிரித்துக்கொண்டே தெரியும், என்ன…

நீலவர்ணத்திலிருந்து தப்பித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 9,155
 

 குரோதம் மட்டுமே கொண்டிருந்த கடலினோடு எந்தப் பரிச்சயமுமற்ற நைஷாபோல் புனித ராயப்பரின் வருகைக்காகக் கடலுக்குச் சற்றும் பொருத்தமற்ற மிகச்சிறிய பைபர்…

தாய்மடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 11,290
 

 அப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது. ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ…

காற்றைக் கலைக்கும் ரேகைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 7,833
 

 ‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது…

மனசு ஒரு கதையாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 10,079
 

 மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா,…